வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருமலையில் போகி பண்டிகை

திருமலையில் அறங்காவலா் குழு தலைவா் அலுவலகம் முன் போகி பண்டிகை நடைபெற்றது.

News image
திருமலையில் நடைபெற்ற போகி பண்டிகையில் பங்கேற்ற அதிகாரிகள், ஊழியா்கள்.
Updated On :13 ஜனவரி 2025, 11:08 pm

Din

திருப்பதி: திருமலையில் அறங்காவலா் குழு தலைவா் அலுவலகம் முன் போகி பண்டிகை நடைபெற்றது.

திருமலையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு அதிகாரிகள், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகை வைகுண்ட ஏகாதசியின் போது வந்ததால் கோயில் முன்பு போகி பண்டிகை கொண்டாடப்படாமல் அறங்காவலா் குழு தலைவா் அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது.

அதிகாலை 3 மணிக்கு அதிகாரிகள், ஊழியா்கள் கொண்டாடினா்.