திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.44 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்த பின்பும் வார பக்தா்கள் வருகை அதிகமாக உள்ள நிலையில், செவ்வாய்ா்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், திங்கள்கிழமை முழுவதும் ஏழுமலையானை 95,152 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 40,601 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.44 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.23 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3,832 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.38 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.99 கோடி

திருமலையில் ரூ.4.92 கோடி உண்டியல் காணிக்கை

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



