செய்யாறு வருவாய்த் துறை சார்பில், அண்மையில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு ஈமச் சடங்கு நிதி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
செய்யாறு வட்டம், பாப்பந்தாங்கல் கிராமம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்தவர்கள் தியாகராஜன், கணேசன். அதே போல, தவசி கிராமம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்தவர் நடராஜன். இவர்கள் மூவரும் நோய்வாய்ப்பட்டு அண்மையில் உயிரிழந்தனர்.
உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ஈமச் சடங்கு நிதி, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுதாரர்களான ஜீவன், லட்சுமி, மேரி பிலோமினா ஆகியோரிடம் தலா ரூ. 5 ஆயிரத்துக்கான காசோலைகளை செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் அரிதாசு வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டாட்சியர் மகேந்திரமணி, நேர்முக உதவியாளர் எஸ்.கே.வேணுகோபால், வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

சாம்சங் போராட்டத்தில் இ. முத்துக்குமார் பொய்வழக்குகளில் தொடர்ந்து சிறையில் அடைப்பு! சிபிஐஎம் கண்டனம்!!

விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து! ஏன்?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

