நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பாஜக ஆய்வுக் கூட்டம்

ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக சார்பில், ஆய்வுக்கூட்டம் இரும்பேட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :31 டிசம்பர் 2018, 5:31 am IST

ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக சார்பில், ஆய்வுக்கூட்டம் இரும்பேட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி அமைப்பாளர் எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில துணைத் தலைவர் டாக்டர் சிவகாமிபரமசிவம் கலந்துகொண்டு கட்சிப்பணிகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
இதில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன், ஆரணி மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளர் ஜி.தணிகாசலம், மாவட்ட பொதுச் செயலர் எஸ்.வேலு, ஒன்றியத் தலைவர்கள் எஸ்.மணிவண்ணன், எம்.இ.ஆனந்தன், நகரத் தலைவர் ஆர்.தரணி, மாவட்டச் செயலர் கோவிந்தராஜ், நகர பொதுச்செயலர்கள் கே.ராஜ்மோகன், கந்தன், வழக்குரைஞர் தரணிகாசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.