ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காளை விடும் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களிலிருந்து காளைகள் கலந்து கொண்டன. இதில், முதலிடம் பிடித்த குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாபுதஞ்சியம்மாளின் காளைக்கு பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
இரண்டாமிடம் பிடித்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த காளைக்கு ஒன்றேகால் பவுன் தங்க நகையும், மூன்றாமிடம் பிடித்த கிருஷ்ணாவரத்தைச் சேர்ந்த டானின் காளைக்கு ஒரு பவுன் தங்க சங்கிலியும் பரிசாக வழங்கப்பட்டன.
விழாவைக் காண சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவைச் சேர்ந்த உழவர் பாதுகாப்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அ.கருணாகரன், எஸ்.எஸ்.அன்பழகன், லட்சுமணன், முனுசாமி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!

திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்

ரிங்கு சிங் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு முதல் வெற்றி!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

