திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் சுவாமிகளின் சிஷ்யை அன்னை உமாதேவியின் 76-ஆவது ஆண்டு ஜெயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சாதுக்களுக்கு ஆடை தானம் வழங்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு, ஆஸ்ரம வளாகத்தில் காலை 9 மணி முதல் 11.30 மணி வரை சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆஸ்ரமத் தலைவர் ஆர்.முத்துக்குமாரசாமி, செயலர் டி.வி.எஸ்.ராஜாராம் ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு ஆடைகளை தானம் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆஸ்ரம நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

56 மணி நேர பேட்டரி திறனுடன் ரியல்மி பட்ஸ் டி500 புரோ!

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த இளம் பஞ்சாப் வீரர்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்: திருச்சி சிவா

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

