உலக தமிழ்க் கழக திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் கலந்துரையாடல் கூட்டம் திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, உலக தமிழ்க் கழகத்தின் மாநிலத் தலைவர் கதிர்.முத்தையன் தலைமை வகித்தார். இணைச் செயலர் இளந்திரையன், பொருளாளர் செந்தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைத் தலைவரும், வ.உ.சி.யின் பேரனுமான தமிழ்வாணன் வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் பாவலர் ப.குப்பன், திருவண்ணாமலை கிளைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில், உலக தமிழ்க் கழகத்தைப் பதிவு செய்வது, பொன் விழாக் கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், உலக தமிழ்க் கழகத்தின் திருவண்ணாமலை கிளைச் செயலர் வெங்கடேசன், பொருளாளர் கோவிந்தசாமி, திருக்குறள் சுப்பிரமணி, தண்டராம்பட்டு கிளைத் தலைவர் சுரேஷ் (எ) கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy

இது மக்கள் உத்தரவு! முதுகில் குத்த முடியாது: காங்கிரஸ்

தவெகவிற்கு விசிக ஆதரவா? - திருமாவளவன் விளக்கம்!
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

