செங்கத்தை அடுத்த குப்பனத்தம் பகுதியில் வரும் 24, 29-ஆம் தேதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.
பரமனந்தல் உயர்மின்னழுத்தப் பாதையில் வரும் வியாழக்கிழமை (ஜனவரி 24), செவ்வாய்க்கிழமை (ஜனவரி 29) ஆகிய 2 நாள்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அன்றைய தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலபுத்தூர், பரமனந்தல், குப்பனத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை - சீமான்

கசப்பை மறந்து ஒன்றுகூடுவோம்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.3,000: மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்

குடுமியான்மலை அருகே மிக உயரமான நெடுங்கல் சின்னங்கள் கண்டுபிடிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
