நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

குப்பனத்தம் பகுதியில் 2 நாள்கள் மின் தடை

செங்கத்தை அடுத்த குப்பனத்தம் பகுதியில் வரும் 24, 29-ஆம் தேதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.

Updated On :23 ஜனவரி 2019, 9:50 am IST

செங்கத்தை அடுத்த குப்பனத்தம் பகுதியில் வரும் 24, 29-ஆம் தேதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.
பரமனந்தல் உயர்மின்னழுத்தப் பாதையில் வரும் வியாழக்கிழமை (ஜனவரி 24), செவ்வாய்க்கிழமை (ஜனவரி 29) ஆகிய 2 நாள்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அன்றைய தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலபுத்தூர், பரமனந்தல், குப்பனத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.