திருவண்ணாமலையில் வீடு புகுந்து பெண்ணை மானபங்கப்படுத்தியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த 25 வயதுப் பெண் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தாராம்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ரமணன் (28), பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை மானபங்கப்படுத்தினாராம்.
இதனால், அதிர்ச்சியடைந்த இளம் பெண், கூச்சலிட்டதால், ரமணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப் பதிந்து ரமணனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போளூரில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
உயர்வுக்கான பாதை உயர்கல்வி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
