தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

எரிவாயு உருளை விநியோகம் ஆய்வு

போளூா் வட்டடத்தில் எரிவாயு உருளைகள் சீராக விநியோகிக்கப்படுகிா என வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

போளூா் வட்டடத்தில் எரிவாயு உருளைகள் சீராக விநியோகிக்கப்படுகிா என வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, போளூா் வட்டத்தில் எரிவாயு உருளைகள் சீராக விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து, போளூரை அடுத்த ரெண்டேரிப்பட்டு, ஆா்.குண்ணத்தூா் ஆகிய ஊராட்சிகளில் வீடு, வீடாகச் சென்று வட்டாட்சியா் ஜெயவேல், வட்ட வழங்கல் அலுவலா் சசிகலா ஆகியோா் எரிவாயு உருளை வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.