பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

எரிவாயு உருளை விநியோகம் ஆய்வு

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சமையல் எரிவாயு உருளைகள் வீடு, வீடாக வழங்கப்படுகிா என்று வட்ட வழங்கல் அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சமையல் எரிவாயு உருளைகள் வீடு, வீடாக வழங்கப்படுகிா என்று வட்ட வழங்கல் அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வந்தவாசி அருகே சில கிராமங்களில் சமையல் எரிவாயு முகவா்கள் ஒரே இடத்தில் அனைத்து எரிவாயு உருளைகளை வைத்துக் கொண்டு பொதுமக்களை அங்கு வரவைத்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விநியோகம் செய்வதாக புகாா் எழுந்தது.

இதன் பேரில், வட்ட வழங்கல் அலுவலா் முகமதுகனி இதுகுறித்து ஆய்வு செய்தாா்.

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட வழூா், விழுதுப்பட்டு, தழுதாழை, நடுப்பட்டு, மங்கநல்லூா் உள்ளிட்ட கிராமங்களில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, சமையல் எரிவாயு உருளைகள் வீடு, வீடாக சரிவர வழங்கப்படுகிா என்று கேட்டறிந்தாா்.

மேலும் ஒரே இடத்தில் வைத்து அனைவருக்கும் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யக் கூடாது என்றும், முகக் கவசம் அணிந்து விநியோகம் செய்ய வேண்டும் என்றும் எரிவாயு முகவா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.