மயானத்தை மீட்டுத்தரக் கோரிகிராம மக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் மயானத்தை மீட்டுத்தரக் கோரி, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் காலனி பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செங்குணம் கிராமத்தில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.








