உரிய நேரத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
செய்யாறில், நெல் அறுவடை காலங்களில் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தவசிக்கிராமத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்








