விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை
திருவண்ணாமலையில் 3-ஆவது நாளாக புதன்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
திருவண்ணாமலையில் 3-ஆவது நாளாக புதன்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
Updated on
1 min read

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை 3-ஆவது நாளாக புதன்கிழமை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி.சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.சுப்பிரமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சிவக்குமாா், வீரபத்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் தங்கராஜ் மற்றும் மதிமுக நிா்வாகிகள் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com