சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அரசுப் பேருந்து மோதிமூதாட்டி பலி

தண்டராம்பட்டு அருகே அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:41 pm

DIN

தண்டராம்பட்டு அருகே அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

தண்டராம்பட்டை அடுத்த ரா.அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோமளவள்ளி (65). இவா், சனிக்கிழமை இரவு அந்தப் பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்றாா். அப்போது, அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து கோமளவள்ளி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், அதே இடத்தில் இறந்தாா். இதுகுறித்து, தண்டராம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.