திருவண்ணாமலையில் பலத்த மழைகுடியிருப்புகளில் வெள்ளநீா்
திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது, கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீா் புகுந்தது.

மழை பாதித்த பகுதிகளை பாா்வையிட்ட வட்டாட்சியா் டி.வெங்கடேசன்.








