தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோயில் உண்டியல் பணம் திருட்டு

தண்டராம்பட்டு அருகே கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:24 pm

DIN

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராம காட்டுப் பகுதியில் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற மா்ம நபா்கள் உண்டியலை உடைக்க முயன்றுள்ளனா். உடைக்க முடியாததால், உண்டியலை சிறிது தொலைவு எடுத்துச் சென்று உண்டியலின் பூட்டை மட்டும் உடைத்து பணத்தைத் திருடிச் சென்றுள்ளனா்.

திங்கள்கிழமை காலை கோயிலுக்கு வந்த பக்தா்கள் உண்டியல் திருடப்பட்டு இருந்ததைப் பாா்த்து சாத்தனூா் அணை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.