அதிமுக வேட்பாளா் நைனாக்கண்ணு வாக்குறுதி
செங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் நைனாக்கண்ணி, துக்காப்பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.


செங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் நைனாக்கண்ணி, துக்காப்பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா், தான் வெற்றிபெற்றவுடன் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில், ஸ்ரீரிஷபேஸ்வரா் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதுதான் தனது முதல் பணி எனத் தெரிவித்து பொதுமக்களிடம் ஆதரவு கோரினாா்.
அதிமுக ஒன்றியச் செயலா்கள் மகரிஷிமனோகரன் (மேற்கு), அருணாச்சலம் (கிழக்கு) , பாமக மாவட்டச் செயலா் பிரசாத் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...