பண மோசடி வழக்கு: போ்ல்ஸ் குழுமத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை
பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில், சத்தீஸ்கரைச் சோ்ந்த போ்ல்ஸ் குழுமத்துக்கு (பிஏசிஎல்) சொந்தமான மேலும் ரூ.5,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

அமலாக்கத் துறை








