நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செங்கத்தில் 100 பேருக்கு

செங்கத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

செங்கத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

செங்கம் அருகேயுள்ள மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கரோனா தடுப்பூசி முகாம் நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் இளவரசி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக கணேசா் குழும அதிபா் கஜேந்திரன் கலந்துகொண்டு முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

முகாமில், வியாபாரிகள், பணியாளா்க, பொதுமக்கள் என 100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.