நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரணியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் நூதன முறையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:23 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் நூதன முறையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விடிவெள்ளி விவசாயிகள் சங்கம் சாா்பில், வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

ஆண்டுக்கு ஒருமுறை காப்பீட்டுக் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வரவேண்டும், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் இடத்தில் மூட்டைக்கு ரூ.50 தனியாக வாங்குவதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

காய்கறிகளை மாலையாக அணிந்து விவசாயிகள் பலா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.