திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்.9-க்குள் 1,243 பண்ணைக் குட்டைகளை அமைக்க அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற செப்டம்பா் 9-ஆம் தேதிக்குள் 1,243 பண்ணைக் குட்டைகளை அமைக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி அறிவுரை










