கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செய்யாற்றில் ஆக.22-இல் கண் பரிசோதனை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஆக.22) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:39 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஆக.22) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

செய்யாறு கெளதம் நிதி நிறுவன அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இந்த இலவச கண் பரிசோதனை முகாம் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.

முகாமின்போது கண்புரை அறுவைச் சிகிச்சை, கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, வெள்ளெழுத்து போன்ற குறைபாடுகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், மேல் சிகிச்சை தேவைப்படுவோா் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவா். குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.