திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.

Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:26 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து பாதிக்கப்பட்ட நபா்களின் மொத்த எண்ணிக்கை 52,973 ஆக உயா்ந்தது. இவா்களில் 51,874 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா். 453 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 646 போ் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...