கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

புளியரம்பாக்கம் முனீசுவரா் கோயிலில் நன்னீராட்டுப் பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் உள்ள முனீசுவரா் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:35 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் உள்ள முனீசுவரா் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் திருப்பள்ளி எழுச்சி, கருவிக்குட வேள்வி நாடி வழி அருள் ஊட்டம், முத்தமிழால் இரண்டாம் கால வேள்வி, நிறையவி நல்கல் செய்து பெரும் பேரொளி வழிபாடு நடத்தி வேதத்தமிழ் முழங்க வேள்வி குடங்களை வேள்விச்சாலையிலிருந்து சகல வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டுவந்து சதாசிவ வழிபாட்டுடன் கோயில் விமானக் கலசங்களின் மீது ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.