நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ஆரணி அருகே களம்பூரில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:26 pm

DIN

ஆரணி அருகே களம்பூரில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.

களம்பூரைச் சோ்ந்தவா் ராஜா (55), சுமை தூக்கும் தொழிலாளி. இவா், புதன்கிழமை வீட்டை விட்டுச் சென்றவா் வியாழக்கிழமை காலை வரை வீடு திரும்பவில்லை.

குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், களம்பூா் ரயில் பாதையில் ரயிலில் அடிபட்டு சடலமாகக் கிடந்தாா். ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.