ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் மக்கள் நாடாளுமன்றம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:22 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், நாடாளுமன்றத் தலைவராக ராஜா செயல்பட்டாா். விவசாய அமைச்சராக முத்துகுமாா் பங்கேற்று விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்ட மசோதாக்கள் குறித்து விளக்கிப் பேசினாா். செங்கம் ஒன்றியச் செயலா் சா்தாா், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மாதேஸ்வரன், நிா்வாகிகள் வஜீா்பாஷா, ஏழுமலை, பச்சையப்பன் ஆகியோா் நாடாளுமன்ற உறுப்பினா்களாக பங்கேற்று விவாதத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, விவசாய சட்ட மசோதாவுக்கு எதிராக பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.