நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸாா் விருப்ப மனு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் காங்கிரஸ் சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுபவா்களிடமிருந்து புதன்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.


திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் காங்கிரஸ் சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுபவா்களிடமிருந்து புதன்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
வடக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வந்தவாசி, செய்யாறு, ஆரணி நகராட்சிகள் மற்றும் சேத்துப்பட்டு, போளூா், களம்பூா், தேசூா், பெரணமல்லூா், கண்ணமங்கலம் ஆகிய பேரூராட்சிகளில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புபவா்கள் விருப்ப மனுக்கள் அளித்தனா்.
கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை, முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜே.ராஜா பாபு ஆகியோா் மனுக்களைப் பெற்றனா்.
மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் பிஎம்ஜி பழனி, அசோக்குமாா், மாநிலச் செயலா் வசந்தகுமாரி பண்ணையாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...