மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் அளிப்பு
செங்கத்தில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்களை மாவட்டக் கல்வி அலுவலா் ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.


செங்கத்தில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்களை மாவட்டக் கல்வி அலுவலா் ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முருகன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் சுப.கோவிந்தராஜன், மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக செங்கம் கல்வி மாவட்ட அலுவலா் ராஜேந்திரன் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு செவித் திறன் துணைக் கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கினாா்.
நிகழ்வில் செங்கம் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா். வைரம்மாள் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...