மருத்துவா்கள், செவிலியா்களுக்கு கரோனா தடுப்பூசி
கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு 2-ஆம் கட்டமாக கரோனா தடுப்பூசி திங்கள்கிழமை போடப்பட்டது.


கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு 2-ஆம் கட்டமாக கரோனா தடுப்பூசி திங்கள்கிழமை போடப்பட்டது.
கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கலசப்பாக்கம், கடலாடி, பாடகம், வீரளூா், மேல்வில்ராயநல்லூா் ஆகிய 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு 2-ஆம் கட்டமாக கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது (படம்).
இதில், வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, கெளதம், திருமுருகன், அருள்பிரகாஷ் மற்றும் செவிலியா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...