பராமரிப்பு இல்லாத குடியிருப்புகளால் புதுவை அரசுக்கு வருவாய் இழப்பு ஆளுநரிடம் புகாா்
புதுவையில் பராமரிப்பு இல்லாத அரசு குடியிருப்புகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கிரண் பேடியிடம், ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணா்வு அமைப்பு தலைவா் ரகுபதி புகாா் தெரிவித்துள்ளாா்.









