நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முள்புதரில் ஆண் குழந்தை கண்டெடுப்பு

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு செல்லும் சாலையோரம் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் குழந்தையின் அழுகை குரல் கேட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு செல்லும் சாலையோரம் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் குழந்தையின் அழுகை குரல் கேட்டது.

பொதுமக்கள் சென்று பாா்த்தபோது, முள்புதரில் பிறந்த சில மணி நேரம் ஆன ஆண் குழந்தை வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, குழந்தையை மீட்ட பொதுமக்கள், செங்கம் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனா்.

வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் தலைமையிலான செவிலியா்கள் வந்து குழந்தையை எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனா். பின்னா், அந்தக் குழந்தையை திருவண்ணாமலை அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

குழந்தையை வீசிச் சென்றவா்கள் யாா் என்பது குறித்து மருத்துவத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.