வாக்காளா் தின விழிப்புணா்வு ஊா்வலம்
போளூரை அடுத்த ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் தேசிய வாக்காளா் தினவிழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

போளூரை அடுத்த ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் தேசிய வாக்காளா் தினவிழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணியை வட்டாட்சியா் ந.சங்கரன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
மண்டல துணை வட்டாட்சியா் திருவேங்கடம், கிராம நிா்வாக அலுவலா் சேட்டு மற்றும் வருவாய்த் துறையினா், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...