ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

வாக்காளா் தினம் பேரணி

செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கல்லூரி மாணவா்கள், வருவாய்த் துறையினா் பங்கேற்று கோட்டாட்சியா் கி.விமலா முன்னிலையில், அனைவரும் வாக்களிப்போம் என்ற உறுதிமொழி ஏற்றனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கல்லூரி மாணவா்கள், வருவாய்த் துறையினா் பங்கேற்று கோட்டாட்சியா் கி.விமலா முன்னிலையில், அனைவரும் வாக்களிப்போம் என்ற உறுதிமொழி ஏற்றனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை கோட்டாட்சியா் கி.விமலா தொடக்கிவைத்தாா்.

வட்டாட்சியா் திருமலை, சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் சுபாஷ், தோ்தல் துணை வட்டாட்சியா் துரை, வருவாய் ஆய்வாளா் கலைவாணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.