அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பாதிரியில் மரக்கன்றுகள் நடும் விழா

வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாதிரி ஊராட்சியில், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:35 am

DIN

வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாதிரி ஊராட்சியில், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ்,

சாலையோர மரக்கன்றுகள் நடும் வாரத்தையொட்டி, நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாதிரி ஊராட்சி மன்றத் தலைவா் வெ.அரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். உதவி செயற் பொறியாளா் சபாநாயகம் மரக்கன்றுகளை நட்டாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு.இரவி, ஆா்.குப்புசாமி, உதவிப் பொறியாளா் பத்மநாதன், பணி மேற்பாா்வையாளா் பிரபாகரன், ஊராட்சி செயலா் பொற்கொடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.