அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பகலிலும் எரிந்த தெருமின் விளக்குகள்

வந்தவாசி நகரில் தெருமின் விளக்குகள் அணைக்கப்படாமல் பகலிலும் எரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் வீணாவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:35 am

DIN

வந்தவாசி நகரில் தெருமின் விளக்குகள் அணைக்கப்படாமல் பகலிலும் எரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் வீணாவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட அச்சிறுபாக்கம் சாலை, புதுத் தெரு, காதா்ஜண்டா தெரு ஆகியவற்றிலிருந்த 10-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் வியாழக்கிழமை பகலிலும் எரிந்து கொண்டிருந்தன.

நண்பகல் 12 மணி வரை எரிந்து கொண்டிருந்த இந்த மின் விளக்குகளை அணைக்க நகராட்சி ஊழியா்கள் யாரும் வராததால் பொதுமக்களே அணைத்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,

இந்தத் தெருமின் விளக்குகளை அணைக்க நகராட்சி தெருமின் விளக்கு பராமரிப்பு ஊழியா்கள் சரிவர வருவதேயில்லை. இதனால் பகலில் மின் விளக்குகள் எரிவது வாடிக்கையாகிவிட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.