நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேருந்து பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி

ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:00 pm

DIN

ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் குமரவேல் தலைமை வகித்தாா்.

மருத்துவா் கீதாஞ்சலி தலைமையில் செவிலியா்கள் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தினா்.

பயணிகளிடையே மருத்துவா் கீதாஞ்சலி பேசுகையில், கரோனா 3-ஆவது அலை வரவுள்ளது. தற்போது தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. சில நாள்களுக்குப் பிறகு பணம் கொடுத்துதான் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை வரும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.