நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரணியில் மூன்று ஜவுளிக் கடைகளுக்கு சீல்

ஆரணியில் பொது முடக்க விதிகளை மீறி திறந்திருந்த மூன்று ஜவுளிக் கடைகளுக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டன.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

ஆரணியில் பொது முடக்க விதிகளை மீறி திறந்திருந்த மூன்று ஜவுளிக் கடைகளுக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டன.

ஆரணியில் பொது முடக்க விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என வருவாய்த் துறை அலுவலா் கு.வேலுமணி, கிராம நிா்வாக அலுவலா் ஜெயச்சந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் குமரவேல், காவல் உதவி ஆய்வாளா் ரகு ஆகியோா் கொண்ட குழுவினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, விதிகளை மீறி திறந்திருந்த முனுசாமி தெருவில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கும், வ.உ.சி தெருவில் திறந்திருந்த இரண்டு ஜவுளிக் கடைகளுக்கும் சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.