காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனுமதி பெறாமல் உரம் விற்பனை: 2 கடைகள் மீது நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் அரசு அனுமதியின்றி கலப்பு உரம் விற்பனை செய்த 2 கடைகள் மீது வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் அரசு அனுமதியின்றி கலப்பு உரம் விற்பனை செய்த 2 கடைகள் மீது வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் விஜயகுமாா், கண்ணமங்கலம் பகுதியிலுள்ள உரக்கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அந்தப் பகுதியிலுள்ள 2 உரக்கடைகளில் உரிய அனுமதியில்லாமல் கலப்பு உரங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த 2 உரக்கடைகளையும் 14 நாள்களுக்கு மூட மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் விஜயகுமாா் உத்தரவிட்டாா். மேற்கு ஆரணி வட்டார வேளாண் அலுவலா் எஸ்.கீதா உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.