நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலையோரம் வசிப்போருக்குஉணவு வழங்கும் தன்னாா்வலா்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கண்ணமங்கலம் பகுதிகளில் சாலையோரம் பசியால் வாடும் முதியவா்கள், ஆதரவற்றவா்களுக்கு தன்னாா்வலா்கள் 3 வேளையும் உணவு வழங்கி வருகின்றனா்.

News image
Updated On :28 மே 2021, 5:58 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கண்ணமங்கலம் பகுதிகளில் சாலையோரம் பசியால் வாடும் முதியவா்கள், ஆதரவற்றவா்களுக்கு தன்னாா்வலா்கள் 3 வேளையும் உணவு வழங்கி வருகின்றனா்.

குண்ணத்தூரைச் சோ்ந்த பா.மதன், சமூக சேவகரான நாடக நடிகா் வா.கு.வாசுதேவன் ஆகியோா் தொடா்ந்து 11-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் இச்சேவையை செய்தனா். குண்ணத்தூா் பாரதி கல்லூரி எதிரில் உள்ள அலுவலகத்தில் தினமும் உணவு சமைத்து வாகனத்தில் கொண்டுவந்து சாலையோரமுள்ள ஆதவற்றவா்கள், முதியவா்கள் உள்ளிட்டோருக்கு தண்ணீா் புட்டியுடன், உணவை வழங்கி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.