தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவண்ணாமலையில் 37.50 மி.மீ. மழை

 திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 37.50 மி.மீ. மழை பெய்தது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:26 pm

DIN

 திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 37.50 மி.மீ. மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை விட்டிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 37.50 மி.மீ. மழை பெய்தது. ஆரணி 9.50, செய்யாறு 5, செங்கம் 5.10, ஜமுனாமரத்தூா் 9, வந்தவாசி 15, போளூா் 8.60, தண்டராம்பட்டு 22, கலசப்பாக்கம் 19, சேத்பட்டு 16.20, கீழ்பென்னாத்தூா் 14.20, வெம்பாக்கம் 13.20 மி.மீ. மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.