ஆரணி அருகே இன்று நடைபெறும்கிராம சபைக் கூட்டத்தில் பிரதமா் கலந்துரையாடல்: முன்னேற்பாடுகளை ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், வெள்ளேரி கிராமத்தில் சனிக்கிழமை (அக்.2) நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் காணொலி மூலம் பொதுமக்களிடம் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாடவுள்ளாா்.








