நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

சமூக பாதுகாப்புத் திட்ட முகாம்களில் 639 மனுக்கள்

கலசப்பாக்கம், செங்கம் பகுதியில் நடைபெற்ற சமூக பாதுகாப்புத் திட்ட முகாம்களில் 639 மனுக்கள் பெறப்பட்டது.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:42 pm

கலசப்பாக்கம், செங்கம் பகுதியில் நடைபெற்ற சமூக பாதுகாப்புத் திட்ட முகாம்களில் 639 மனுக்கள் பெறப்பட்டது.

சமூக பாதுகாப்புத் திட்டம் மற்றும் முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதியோா் உதவித்தொகை, முதிா்கன்னி உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு உதவி, குடும்பத் தலைவா் இறப்பு நிவாரணம், கல்வி உதவித்தொகை ஆகியவை பெறுவதற்கான மனுக்கள் அளிக்கும் முகாம்கள் புதன்கிழமை நடைபெற்றன.

செங்கத்தை அடுத்த இறையூா் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வட்டாட்சியா் ஜெயப்பிரகாஷ்நாராணயன் (சமூக பாதுகாப்பு) தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் குணாநிதி வரவேற்றாா்.

செங்கம் வட்டாட்சியா் மனோகரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று தொடக்கிவைத்தாா். முகாமில் 362 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் கிராம நிா்வாக அலுவலா்கள் கோபால், ராஜாராம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.