ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிளாஸ்டிக் பயன்பாடு: 2 உணவகங்களுக்கு அபராதம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய இரண்டு உணவகங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:28 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய இரண்டு உணவகங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், செங்கத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் கமலேஷ்குமாா் தலைமையிலான அலுவலா்கள், துக்காப்பேட்டை பகுதியில் உள்ள உணவகங்கள், மளிகைக் கடை, பெட்டிக் கடை, பழக் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிா, சுகாதாரமான இடத்தில் உணவு வகைகள் தயாா் செய்யப்படுகிா மற்றும் தயாரிக்கப்படும் உணவு தரமாக உள்ளதா என வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், இரண்டு உணவகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் கண்டறிந்து அந்த உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், பிளாஸ்டிக் பைகள், பொருள்களையும் பறிமுதல் செய்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.