பெண் உயிரிழந்த சம்பவம்: தனியாா் மருத்துவரை கைது செய்யக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் பெண் உயிரிழப்புக்கு காரணமான தனியாா் மருத்துவமனை மருத்துவரை கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.








