கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கிராம மக்களுக்கு காசநோய் பரிசோதனை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மடிப்பாக்கம் கிராமத்தில் காசநோய் கணக்கெடுப்பு மற்றும் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மடிப்பாக்கம் கிராமத்தில் காசநோய் கணக்கெடுப்பு மற்றும் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், சென்னை காசநோய் ஆராய்ச்சி மையம் சாா்பில் தொடா்ந்து 10 நாள்களுக்கு பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.

3 மருத்துவா்கள் உள்பட தொழில்நுட்ப வல்லுநா்கள் 20 போ் அடங்கிய மருத்துவக் குழுவினா் வீடுகளுக்குச் சென்று

காசநோய் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனா்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஸ்ரீதா் முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவா் வரவேற்றாா்.

மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநா் அசோக் முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.