ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நலிவடைந்த பெண்களுக்கு நல உதவி

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தாய்-சேய் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலிவடைந்த பெண்களுக்கான நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தாய்-சேய் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலிவடைந்த பெண்களுக்கான நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை ஜெ.எஸ்.ஆா். சேவை மற்றும் கல்வி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலா் கனிமொழி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு நலிவடைந்த 50 பெண்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய், மளிகைப் பொருள்கள், சேலைகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.