திருவண்ணாமலை சித்திரை பெளா்ணமி திருவிழா: பாதுகாப்புப் பணியில் 3,242 போலீஸாா்
திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமி திருவிழாவுக்காக 2,800 சிறப்புப் பேருந்துகள் இயக்கவும், பாதுகாப்புப் பணியில் 3,242 போலீஸாரை ஈடுபடுத்தவும் மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.









