ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரணக் கூட்டம் திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:09 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரணக் கூட்டம் திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிச் செயலா் நா.அறவாழி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கிராமங்களின் முன்னேற்றத்துக்காக நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், சமத்துவபுரங்கள் புனரமைப்புப் பணிகள் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது.

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள ஜாகீா் அரண்மனையை புதுப்பிக்க நிதி ஒதுக்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்பட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் இல.சரவணன், ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் உள்பட அனைத்து உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.