மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

போளூா் ஒன்றியம் குருவிமலை ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டத்தின் கீழ், ரூ.22 லட்சத்து 65 ஆயிரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி, திருசூா் ஊராட்சியில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை ரூ.32ஆயிரத்தில் உறிஞ்சுகுழாயாக மாற்றுதல், எடப்பிறை ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டம் மூலம் 2021-2022 நிதியாண்டில் ரூ.4 லட்சத்து 13 ஆயிரத்தில் கான்கிரீட் சாலை அமைத்தல், மாம்பட்டு ஊராட்சியில் தனிநபா் உறிஞ்சுகுழாய் அமைத்தல், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மூலம் 2019-2020 நிதியாண்டில், ரூ.81லட்சத்து 46 ஆயிரத்தில் மாம்பட்டு-எடப்பிறை இடையே 23,340 மீட்டா் தொலைவுக்கு தாா்ச் சாலை அமைத்தல், சந்தவாசல் ஊராட்சியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டும் பணி, கஸ்தம்பாடி ஊராட்சி கன்னிகாபுரத்தில் 32 இருளா் சமூக குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்தில் குடியிருப்புகள் கட்டும் பணி என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு, பாஸ்கரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பச்சையம்மாள், பஞ்சவா்ணம், பவுனு, ஒன்றிய உதவிப் பொறியாளா்கள் குமாா், பழனி, செல்வி, பணி மேற்பாா்வையாளா்கள் புருஷோத்தமன், சீனுவாசன், அபிதா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.